Thursday, September 24, 2015

038

ஓம் சத்குரவே சரணம்

1951 பிப்ரவரி மாதம் என நினைக்கிறேன் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பெருத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள், குருதேவர்,

"இது பரவாயில்லை, இன்னும் விசித்திரமாக பல உலகங்களில் உள்ளன. சிலவற்றில் எப்போதும் மழை நிற்காமல் பெய்து கொண்டிருக்கும்; வேறு சிலவற்றில் சூரியன் அஸ்தமனமே ஆகாமல் தொடர்ந்து சுட்டுப் பொசுக்கும்."

என்று கூறினார்.

‪#‎Conversations‬ with Yogananda 038 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment